துஷார் காந்தி

img

நாட்டில் நடப்பது 2-ஆவது சுதந்திரப் போராட்டம்... மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி பேச்சு

என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ ஆகியவற்றுக்கு எதிராக  இரண்டா வது சுதந்திரப் போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்....

img

மகாத்மா கொலையில் சாவர்க்கரை நிரபராதி என்று நீதிமன்றம் கூறவில்லை!

ட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், 7-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவரும், காந்திகொலைக்கு மூளையாக செயல்பட்டதாக, குற்றம் சாட்டப்பட்டவருமான வி.டி. சாவர்க்கரை....

img

ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டை பிளவுபடுத்துகிறது

ஜனநாயகத்தைக் காப்பதற்கு காந்தியவாதிகள் முக்கியப் பங்காற்ற வேண்டும். இந்திரா காந்தி சர்வாதிகாரமாக நடந்துகொண்ட போது, நாம் அவரை வீட்டுக்கு அனுப்பினோம்....

;